இந்த சித்தர்களின் காலத்தை மிகச் சரியாக வரையறுக்க முடியவில்லை. கி. பி. 14-17 ஆம் நூற்றாண்டுகளில் இடைப்பட்ட கால அளவுகள் பலவற்றை தமிழ் சான்றோர்கள் குறிக்கின்றனர். அகத்தியருக்குப் பிறகு திருமூலர், திருமூலருக்குப் பிறகு மற்றையோர் என சித்தர் மரபு அறியப்படுகிறது.
ஆன்மிகம் தழைக்கவும், மக்களின் ஆரோக்கியம் செழிக்கவும் சித்தர்கள் முக்கிய பங்காற்றி இருக்கின்றனர். அவர்கள் தத்துவ நெறியிலும், மருத்துவத் துறையிலும் அனேக நூல்கள் செய்துள்ளனர்.
சித்தர்கள் கடவுள் நிலை பெற்றவர்கள். கடவுளுக்குச் சமமாய் போற்றி வணங்கப்பட்டனர். சித்தர் வழிபாட்டை முதலில் கொண்டு வந்தது சமணர்கள். பிறகே, மற்றவர்கள் கைக்கொண்டனர்.
புத்த மதத்தின் ஒரு பிரிவான மந்திரயனத்தின் பிறப்பிடம் ஆந்திராவில் உள்ள ஸ்ரீபர்வதம். சித்தர்கள் பலரும் ஸ்ரீ பர்வதத் தொடர்பு கொண்டிருந்தனர். புத்த மத சித்தர்கள் 6-12ஆம் நூற்றாண்டுகளில் வாழ்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. சித்தர்கள் பல்வேறு குளத்தில் பிறந்தவர்கலாயினும் (அரசர், வணிகர், அந்தணர், கருமார், இன்ன பிற) சித்தர் என்ற தனியொரு மரபுக்கு உரியவராயினர்.
3 comments:
Hi! palani!
That is a nice info, but only very few can understand the sly explanation! of the last para about the definition of SIDHARS. But the xplanation keeps me guessing that r u 1 among the living sidhars.
Regards
another fellow light being.
reach me at eternalpleasance@gmail.com.
I wiould like to receive more information on 1) azhukanni siddhar 2) Kudambai siddhar and 3) Kurangini Siddhar. please send me a mail to my id: ramakrishnan.e@hotmail.com.
Vazhga Guru thiruvadi! Vazhga Vaiyagam
omsakthi. very nice. your information on 18 siddhars is very good. u have read osho,jk. but now pl. mention any living siddhar. thank u .
Post a Comment